- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராஜ்நாத் சிங்
- கிருஷ்ணகிரி
- பாதுகாப்பு அமைச்சர்
- மத்திய அமைச்சர்
- பாஜக
- நரசிம்மன்
- தின மலர்
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு என பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது செங்கோல் தான் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் உலகம் முழுவதும் தமிழ் கலாசாரம் மோடியால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
The post தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.